Friday, January 24, 2014

தினமும் காலையில் சூரிய உதயத்திற்கு முன் விளக்கு ஏற்றி வழிபட்டு வருபவர்க்கு எந்த வித தோஷமும் நீங்கி கஷ்டமின்றி வாழலாம்.

ஒவ்வொருவரும் அவரவர்கள் குலதெய்வத்தை தவறாமல் வழிபட்டு வரவேண்டும்.
மேலும் அவரது இஷ்ட தேவதையை வணங்கி வரவேண்டும்.
அவரது மூதாதையர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கடன்களை தவறாமல் செய்ய வேண்டும்.
அவரவர் தாய், தந்தையை பேணி காக்க வேண்டும்.

மேற்கண்ட நன்கு விசயத்தையும் எவர் முறையாக செய்து வருகிறார்களோ அவர்கள் எந்த கஷ்டமும் இல்லாமல் வாழலாம்.

இறைவனை அடைய ஏக தெய்வ வழிபாடு மிகவும் அவசியம்.
அதன்படி பாம்பன் சுவாமிகள் முருகனை மட்டுமே வணங்கி முருகனது அருளாசி பெற்றார்.
அவர் அருளிய குமாரச்தவம் படித்தால் அணைத்து கஷ்டங்குளும் நீங்கி விடும் என்பது உறுதி. மேலும் சண்முக கவசம் படிப்பதால் எல்லா வளங்களும் பெற்று வாழலாம். மேலும் பகை கடிதல் படிப்பதால் எதிரிகள் இல்லாமல் வாழலாம்.

இங்கே குமாரச்தவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அனவைரும் படித்து பயன் பெறவும்.


No comments:

Post a Comment