நான் இறைவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தன்மையை இங்கு விளக்கி கூறுகிறேன். அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் தங்கள் அதை நிவர்த்தி செய்ய எனக்கு சுட்டிகாட்டவும்.
இறைவனை அடைய மந்திரம், தந்திரம் , யந்திரம் என மூன்று முறைகளை பின்பற்றலாம்.
மந்திர உச்சாடனம் மூலம் இறைவனது நாமங்களை சொல்லி இறைவனை அழைக்கலாம்.
தந்திரம் மூலம் இறைவனை நமக்குள் எலசெய்து என்றும் நாம் அவருக்கு அடிமையை இருந்ததும அவரது புகழை எல்லோருக்கும் தெரியசெய்தும் தர்ம காரியங்கள் செய்தும் இறைவனை அடைவது.
யந்திரம் என்பது இறைவனுக்குரிய மூல மந்திரங்களை அவருக்கு உரிய உலோகத்தில் வரைந்து அவருக்கு உரிய மந்திரங்களை முறையாக உச்சாடனம் செய்து பூஜை செய்து வருவதால் இறைவனிடம் வரங்கள் பெறுவது.
மேலும் இறைவனை அடைய சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் நிர்ணயித வேதங்களை படித்து அதன்படி நடந்து இறைவனை அடைவது என பல வழிகளை நம் முன்னோர்கள் வகுத்து தந்துள்ளார்கள்.
அதன்படி இறைவனை தரிசனம் பண்ணும்போது எந்த முறையில் தரிசனம் பண்ண வேண்டும் என்பது பற்றியும் அவரிடம் நாம் எந்த முறையில் வரங்களை பெற முடியும் என்பது பற்றியும் எனக்கு தெரிந்தவைகைளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இறைவனை அடைய மந்திரம், தந்திரம் , யந்திரம் என மூன்று முறைகளை பின்பற்றலாம்.
மந்திர உச்சாடனம் மூலம் இறைவனது நாமங்களை சொல்லி இறைவனை அழைக்கலாம்.
தந்திரம் மூலம் இறைவனை நமக்குள் எலசெய்து என்றும் நாம் அவருக்கு அடிமையை இருந்ததும அவரது புகழை எல்லோருக்கும் தெரியசெய்தும் தர்ம காரியங்கள் செய்தும் இறைவனை அடைவது.
யந்திரம் என்பது இறைவனுக்குரிய மூல மந்திரங்களை அவருக்கு உரிய உலோகத்தில் வரைந்து அவருக்கு உரிய மந்திரங்களை முறையாக உச்சாடனம் செய்து பூஜை செய்து வருவதால் இறைவனிடம் வரங்கள் பெறுவது.
மேலும் இறைவனை அடைய சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் நிர்ணயித வேதங்களை படித்து அதன்படி நடந்து இறைவனை அடைவது என பல வழிகளை நம் முன்னோர்கள் வகுத்து தந்துள்ளார்கள்.
அதன்படி இறைவனை தரிசனம் பண்ணும்போது எந்த முறையில் தரிசனம் பண்ண வேண்டும் என்பது பற்றியும் அவரிடம் நாம் எந்த முறையில் வரங்களை பெற முடியும் என்பது பற்றியும் எனக்கு தெரிந்தவைகைளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
No comments:
Post a Comment