அனைவரும ஆனந்த வாழ்க்கை வாழ அய்யன் விநாயகன் அருள் பெற்று எனது முதல் முயற்சியை துவங்குகிறேன்
உலகம் என்பது எல்லோருக்கும் உடையது என்றாலும் அதை இறைவன் எதற்காக படைத்தான் என்று வினவும் போது முதலில் எனக்குள் ஒலித்த ஒளி அந்த இறைவன் எங்கு இருக்கிறான் என்பதை தேடும் முயற்சி நமக்குள் எடுத்தால் தானே அவரிடம் உலகை எதற்காக படைத்தான் என்பதையும் அதை எவ்விதம் அனுபவித்து லயிப்பது என்ற கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள முடியும் என்பது.
ஆகவே அனவைரும் இறைவனை தேடும் முயற்சியில் iranguvom
No comments:
Post a Comment